RECENT NEWS
313
கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வான 54 ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். சர்வதேச அளவில் ...

70849
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 12ஆம் வகுப்பு சான்றிதழை போலியாக கொடுத்து 24 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியராக பணி செய்ததாக விஜயபானு என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். ரா...

3227
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தையல்...

214439
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே 10 ஆம் வகுப்பு பெயிலான ஒருவர் போலியான சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததை 21 ஆண்டுகள் கழித்து கல்வி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.&...

5448
கர்நாடகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 3 வாரம் விடுமுறை அளித்து முதல் அமைச்சர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இன்று ம...

9753
புதுச்சேரியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், சந்தேகத்தின் பெயரில் மனைவியை கட்டி வைத்து, கழுத்தறுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஆச...

15576
தமிழகத்தில் 4 மாதங்களுக்கு மேலாக பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாதம் 2000 கோடி ரூபாயை சம்பளமாக பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தாமாக முன்வந்து கொரோனா காலத்தில் அரசுக்கு உதவியாக மாற்று பண...



BIG STORY